ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருவள்ளூர் மாவட்டம், ஊராட்சி மற்றும் ஊராட்சி துறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் திருவள்ளூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.02.2025
கடைசி தேதி 25.02.2025

1. பணியின் பெயர்: Solid Waste Management Expert

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree in Environmental / Civil Engineering

2. பணியின் பெயர்: Information Education and Communication

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: P.G in Mass Communication Mass Media.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை https://tiruvallur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment