தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2329 அலுவலக உதவியாளர், நகல் வாசிப்பாளர், ஓட்டுநர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஒலி பட நகல் எடுப்பவர், தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி, தோட்ட பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் (MHC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 2329 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப தேதி | 28.04.2024 |
கடைசி தேதி (Extented) | 26.06.2024 |
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.