கனரா வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கனரா வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | ஈரோடு, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 01.08.2024 |
கடைசி தேதி | 03.08.2024 |
பணியின் பெயர்: நகை மதிப்பீட்டாளர்
சம்பளம்: ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். (5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்).
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தேவையான தகுதிகளுடன் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை ?
வாடிக்கையாளர் சுய அறிமுகம் (KYC), கல்வி தகுதி சான்று, அனுபவ சான்று மற்றும் பயிற்சி சான்று ஆகியவற்றுடன் ஆன சுய குறிப்பு விண்ணப்பம் 03.08.2024 அல்லது அதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: பேருந்து நிலையம் அருகில், 45, சக்தி சாலை, VCTV சாலை, வீரப்பன் சத்திரம், ஈரோடு – 638 004.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.150000
4455 PO காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36000
பொதுத்துறை வங்கியில் 896 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.38000
இந்திய விமானப்படையில் 182 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19900