District Panchayat Office Recruitment 2025

தமிழ்நாடு அரசு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் தென்காசி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 14.05.2025
கடைசி தேதி 30.05.2025

1. பணியின் பெயர்: ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர்

சம்பளம்: Rs.50,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MSW/MBA

2. பணியின் பெயர்: கணினி உதவியாளர்

சம்பளம்: Rs.22,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree with DTP

3. பணியின் பெயர்: வட்டார வள மைய பயிற்றுநர்

சம்பளம்: Rs.15,000

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Any Degree

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tenkasi.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *