தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 12 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 14.05.2025 |
கடைசி தேதி | 30.05.2025 |
1. பணியின் பெயர்: ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர்
சம்பளம்: Rs.50,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: MSW/MBA
2. பணியின் பெயர்: கணினி உதவியாளர்
சம்பளம்: Rs.22,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Degree with DTP
3. பணியின் பெயர்: வட்டார வள மைய பயிற்றுநர்
சம்பளம்: Rs.15,000
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: Any Degree
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tenkasi.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |