செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் நீதி குழுமம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | செங்கல்பட்டு, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.10.2024 |
கடைசி தேதி | 22.10.2024 |
பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator (உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்)
சம்பளம்: மாதம் Rs.11,916/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பங்களை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன் 22.10.2024 அன்று மாலை 5:45க்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். F0-06, தரைத்தளம், F- Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111.
தொலைபேசி: 6382613173
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000 | தேர்வு கிடையாது
தேசிய உரங்கள் நிறுவனத்தில் 336 உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.21,500
ரேஷன் கடையில் விற்பனையாளர், கட்டுநர் வேலை! 3280 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது
எல்லைக் காவல் படையில் 545 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 39481 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000 முதல் Rs.69,100 வரை