சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் District Monitoring Unit
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சிவகங்கை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 13.01.2025
கடைசி தேதி 27.01.2025

பணியின் பெயர்: Young Professionals

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
  2. Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
  3. Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025 @ 5.00  P.M

விண்ணப்பிக்கும் முறை ?

தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தினை புள்ளிஇயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் முதல் தளம், மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு நேரிலோ /தபால் மூலமாகவோ அனுப்பவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.50,000

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th |

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19000

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

BECIL நிறுவனத்தில் 170 Nursing Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000

ரயில்வே துறையில் 32438 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.18,000

Share this:

Leave a Comment