சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர், காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், செவிலியர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தொட்டில் குழந்தை திட்டம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | சேலம் |
ஆரம்ப நாள் | 07.01.2025 |
கடைசி நாள் | 31.01.2025 |
1. பணியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
சம்பளம்: மாதம் Rs.7,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: செவிலியர்
சம்பளம்: மாதம் Rs.7,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma Nursing
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.4,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: காவலர்
சம்பளம்: மாதம் Rs.4,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்:415, 4வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு தேதிக்குள் நேரில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |