திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள காவலாளி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | திருப்பூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 27.10.2024 |
கடைசி தேதி | 09.11.2024 |
பணியின் பெயர்: காவலாளி (Watchman)
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
மேற்கண்ட பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தங்களது அனைத்து கல்வி சான்று, குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, அனுபவ சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் 09.11.2024ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்: 705, 7வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800
தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000
12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
BEL நிறுவனத்தில் Trainee Engineer வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள்
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,200