தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) மற்றும் மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் மதுரை
ஆரம்ப தேதி 02.09.2024
கடைசி தேதி 10.09.2024

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) 01
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) 01
மொத்தம் 02

சம்பளம்:

பதவி சம்பளம்
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) Rs.20000 – Rs.35000
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) Rs.20000 – Rs.35000

கல்வி தகுதி:

பதவி கல்வி தகுதி
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / தோட்டக்கலை தொடர்பான பட்டய படிப்பு
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

திட்ட இயக்குனர் / இணை இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மதுரை என்ற முகவரிக்கு 10.09.2024 பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 9442748405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment