அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 28.10.2024 |
கடைசி தேதி | 27.11.2024 |
1. பதவியின் பெயர்: சுயம்வாகி
சம்பளம்: மாதம் Rs.13,200 – 41,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. பதவியின் பெயர்: மேலகுழு
சம்பளம்: மாதம் Rs.15,300 – 48,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. பதவியின் பெயர்: பகல் காவலர்
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. பதவியின் பெயர்: இரவு காவலர்
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. பதவியின் பெயர்: இரவு காவலர் (விநாயகர் திருக்கோயில்)
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பதவியின் பெயர்: திருவலகு
சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. பதவியின் பெயர்: திருவலகு (விநாயகர் திருக்கோயில்)
சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2024
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பங்களை 28.10.2024 முதல் 27.11.2024 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 27.11.2024 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000
12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
BEL நிறுவனத்தில் Trainee Engineer வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள்
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,200