மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் (DCPU) கீழ் செயல்படும் இளைஞர் நீதி குழுமத்தில் Assistant – Bench Clerk, Junior Assistant – Bench Clerk மற்றும் Office Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Any Degree வரை கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான முழு விவரங்களையும் கீழே காணலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | Assistant – Bench Clerk, Junior Assistant, Office Assistant |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு |
1. பதவி: Assistant – Bench Clerk
சம்பளம்: மாதம் Rs.25,000/-
கல்வி தகுதி: Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or any other recognized discipline. Computer qualification and Tamil & English typing certificate holders will be given preference.
வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. பதவி: Junior Assistant – Bench Clerk
சம்பளம்: மாதம் Rs.20,000/-
கல்வி தகுதி: 10th (SSLC) Pass with Computer Proficiency. Tamil & English typing certificate holders will be given preference.
வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. பதவி: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.13,000/-
கல்வி தகுதி: 8th Pass
வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட வாரியான கடைசி தேதி
| மாவட்டம் | கடைசி தேதி |
| செங்கல்பட்டு | 22.09.2026 |
| திருவாரூர் | 30.09.2026 |
| திருவள்ளூர் | 26.09.2026 |
| விருதுநகர் | 25.09.2026 |
| இராமநாதபுரம் | 28.09.2026 |
| நாமக்கல் | 25.09.2026 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தைத் தேவையான அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் முகவரிக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் அனுப்ப வேண்டும்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்:
| மாவட்டம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
| செங்கல்பட்டு | Click here |
| திருவாரூர் | Click here |
| திருவள்ளூர் | Click here |
| விருதுநகர் | Click here |
| இராமநாதபுரம் | Click here |
| நாமக்கல் | Click here |
பிற மாவட்டங்களில் இதே பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகும் போது, இந்தப் பதிவு தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
